#187 கம்பன் எளிய தமிழில்
.
மேருமலையின் சிகரத்தின் மத்தியில்
மாசறு சுடர்மணிமண்டபம் அடைந்து
வான் புகழ் தேவர்கள் புடைசூழ
நான்முக நாயகன் திருவடி தொழுது
இரக்கமற்று இடிநிகர் கொடுமை இளைத்திடும்
அரக்கரின் இழிசெயல் அவனிடம் உரைத்தனன்
.
#வாஞ்சிவரிகள்#
.
மூலப்பாடல் :
.
வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
No comments:
Post a Comment