Wednesday, August 2, 2017

#16 கம்பன் எளிய தமிழில்

#16 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #16
.
மக்கள் போற்ற மாண்புடன் ஆண்டு
சிங்காசனத்தில் சிறப்புற அமர்ந்து
தருமம் தவறா தம்குடி காத்து
பெரும் புகழ் பெற்றார் போலும்
.
நான்மறை கற்று நாவினில் உயர்ந்து
வான்புகழ் எய்திய வேதியர் பெற்ற
அள்ளக்குறையா பொன்பொருள் போலும்
வெள்ளக்கரையால் பெருகிய சரயு
.

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...