Wednesday, August 2, 2017

#6 கம்பன் எளிய தமிழில்

#6 கம்பன் எளிய தமிழில்
.
பேரண்டம் பழித்தாலும்-என்
பேர் சொல்லி இழித்தாலும்
.
பார் போற்றும் ராமன் கதை
ஊர் அறிய உரைத்தாலே
.
மாசற்ற மதியோடு-மன
தூசற்ற தூயோனின்
.
ஒப்பற்ற கவியோடு
ஒப்பிட்டு பார்த்திடுவர்-அதன்
.
தொன்மையும் பெருமையும்
வண்மையும் வளமையும்
.
மென்மையும் மேன்மையும்
உண்மையும் உலகறியும்
.
#வாஞ்சிவரிகள்#
.
பாயிரம் #6
.
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...