Wednesday, August 2, 2017

#20 கம்பன் எளிய தமிழில்

#20 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #20
.
மலை மேல் மோதி
நிலைக் கல் நொறுக்கி
மரக் கிளை முறித்து
வேரதைப் பிடுங்கி வீழ்த்தி
இலை தழை ஏந்தி
அலை கடல் அடைத்து
அணை கட்ட முனைந்த-வானர
சேனை கூட்டம் போல்
கூரிய அம்பாய் குவிந்து
சீறி பாய்ந்தது சரயு
.
#வாஞ்சிவரிகள்#
.
மலை எடுத்து. மரங்கள் பறித்து. மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்.
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய

நிலையுடைக் கவி நீக்கம் - அந் நீத்தமே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...