Wednesday, August 2, 2017

#18 கம்பன் எளிய தமிழில்

#18 கம்பன் எளிய தமிழில்
.
பாடல் #18
.
முத்துமணியும் பொன்னாரமும்
மிதந்து வரும் மயிலிறகும்
பிளிறும் யானையின் அழகு தந்தமும்
மிளிரும் சந்தன மரமும்
வாரிச் செல்லும் சரயு வெள்ளம்
வர்த்தகம் செய்யும் வணிகர் போன்றது
.
#வாஞ்சிவரிகள்#
.
மணியும் பொன்னும். மயில் தழைப் பீலியும்.
அணியும் ஆனை வெண்கோடும். அகிலும். தன்
இணை இல் ஆரமும். இன்ன கொண்டு ஏகலான்.

வணிக மாக்களை ஒத்தது - அவ் வாரியே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...