#75 கம்பன் எளிய தமிழில்
பிரம்மனும் மயங்கும் வேல்விழிகள்
பெண் பிடி தோற்கும் நடையழகு
தாமரை முகையினை பழிக்கும் தனங்கள்
வெண்ணிலவும் வெட்கும் வட்ட முகம்
பெற்று வாழும் கோசலப் பெண்கள்
#வாஞ்சிவரிகள்#
விதியினை நகுவன. அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன. அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன. புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன. வனிதையர் வதனம்.
No comments:
Post a Comment