#99 கம்பன் எளிய தமிழில்
!!!!! அயோத்தி !!!!!
பன்னாட்டு மன்னரும்
போற்றும் பெருநகரம்
பொன்னும் மணியும்
குவிந்த பொன்நகரம்..!
போற்றும் பெருநகரம்
பொன்னும் மணியும்
குவிந்த பொன்நகரம்..!
கழுத்தில் கயிறுடை களிறுகளும்
குதிரைகளும் தேர்களும்
உலகின் அனைத்து பொருள்களும்
நிறைந்த நன்நகரம்..!
குதிரைகளும் தேர்களும்
உலகின் அனைத்து பொருள்களும்
நிறைந்த நன்நகரம்..!
முனிவரும் தேவரும்
பெரியோரும் பேரறிஞரும்
வணிகரும் வல்லுனரும் வாழ்ந்து
சிறப்பிக்கும் மாநகரம்..!
பெரியோரும் பேரறிஞரும்
வணிகரும் வல்லுனரும் வாழ்ந்து
சிறப்பிக்கும் மாநகரம்..!
சிகரமாய் உயர்ந்து நிற்கும்
அற்புதமாம் அயோத்திக்கு
நிகரான நகர் உண்டோ
இவ்வையத்தில் உவமை கூற??
அற்புதமாம் அயோத்திக்கு
நிகரான நகர் உண்டோ
இவ்வையத்தில் உவமை கூற??
#வாஞ்சிவரிகள்#
அரைசு எலாம் அவண; அணி எலாம் அவண;
அரும் பெறல் மணி எலாம் அவண;
புரைசை மால் களிறும். புரவியும். தேரும்.
பூதலத்து யாவையும் அவண;
விரைசுவார் முனிவர். விண்ணவர். இயக்கர்.
விஞ்சையர். முதலினோர் எவரும்
உரைசெய்வார் ஆனார்; ஆனபோது. அதனுக்கு
உவமைதான் அரிதுஅரோ. உளதோ!
No comments:
Post a Comment