Wednesday, August 2, 2017

#71 கம்பன் எளிய தமிழில்

#71 கம்பன் எளிய தமிழில்

வழி தவறா வாழும் பொன்னாட்டில்
வழி தவறி ஓடுவது சரயுவெள்ளமே
நெறி கெட்டு நடவாதார் நன்னாட்டில்  
குறி கெட்டது தோளிலுள்ள குங்குமமே
பெருமை நிறைந்தோர் பெருநாட்டில்    
சிறுமை சிறுநங்கை சிற்றிடையே  
குணம் குன்றா குலமுடை கோசலநாட்டில்  
மணம் உடைத்து மங்கையின் பூங்குழலே

#வாஞ்சிவரிகள்#

நெறி கடந்து பறந்தன. நீத்தமே;
குறி அழிந்தன. குங்குமத் தோள்களே;
சிறிய. மங்கையர் தேயும் மருங்குலே;

வெறியவும். அவர் மென் மலர்க் கூந்தலே.

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...